#சுகாதாரம்
பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி விரைவில் வெளியீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடில்லி: பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களை தடுக்கும் நோக்கில், புதிய தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப்…
பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி விரைவில் வெளியீடு – மத்திய அமைச்சர் அறிவிப்பு
புதுடில்லி: பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களை தடுக்கும் நோக்கில், புதிய தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப் ஜாதவ் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: "9 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்த தடுப்பூசியை செலுத்த தகுதியானவர்கள். ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
pallivasalmurasu.com
February 19, 2025 at 4:17 AM
இந்திய பிரதமரின் பயணத்தால் இலங்கைக்கு கிடைத்த பரிசுகள்

மூன்று நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, ராணுவ…
இந்திய பிரதமரின் பயணத்தால் இலங்கைக்கு கிடைத்த பரிசுகள்
மூன்று நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, ராணுவ ஒத்துழைப்பில் முதன் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டள்ளது. தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்று மாலை இலங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு, இன்று இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.
pallivasalmurasu.com
April 6, 2025 at 7:03 AM
உலகின் முதல் 100 சிறந்த நகரங்கள் – இந்தியாவுக்கு பெருமை! பெங்களூரு டாப் ஸ்பாட் – மும்பை சாதனை!

உலகின் சிறந்த நகரங்கள் எது? என்ற சர்வதேச ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) நிறுவனம் 2026 தரவரிசையை வெளியிட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, இரவு வாழ்க்கை, பாதுகாப்பு,…
உலகின் முதல் 100 சிறந்த நகரங்கள் – இந்தியாவுக்கு பெருமை! பெங்களூரு டாப் ஸ்பாட் – மும்பை சாதனை!
உலகின் சிறந்த நகரங்கள் எது? என்ற சர்வதேச ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) நிறுவனம் 2026 தரவரிசையை வெளியிட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, இரவு வாழ்க்கை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்து உலகம் முழுவதும் 270 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தரவரிசையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் தங்கி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் 2வது இடம் மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்
pallivasalmurasu.wpcomstaging.com
November 22, 2025 at 11:29 AM
健康と安全

(சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு)
November 12, 2025 at 10:48 PM
டெல்லியில் 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: மோடி-புதின் கூட்டுச் செய்திகள்

டெல்லி: ரஷ்ய அதிபர் வி. புதின் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது இந்தியா வந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், சுகாதாரம், துறைமுகம், கப்பல் போக்குவரத்து, உணவு மற்றும் பாதுகாப்பு…
டெல்லியில் 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: மோடி-புதின் கூட்டுச் செய்திகள்
டெல்லி: ரஷ்ய அதிபர் வி. புதின் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது இந்தியா வந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், சுகாதாரம், துறைமுகம், கப்பல் போக்குவரத்து, உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பேச்சுவார்த்தை அடுத்தே, இரு நாடுகளின் பிரதிநிதிகள் பல ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதித்தனர். இதற்கிடையில், ரஷ்ய குடிமக்களுக்கு இந்தியா இலவச 30 நாள் தனி சுற்றுலா விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், சர்வதேச பிக் கேட் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை ரஷ்ய தரப்பு ஏற்றுக்கொண்டது.
pallivasalmurasu.wpcomstaging.com
December 6, 2025 at 5:26 AM
புதிய OneHHS அணுகுமுறையால் ஒன்றிணைக்கப்பட்ட AI உத்தியை HHS வெளியிடுகிறது

சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையானது செயற்கை நுண்ணறிவு ஏஜென்சி முழுவதும் பயன்படுத்துவதற்கான புதிய உத்தியை வெளியிட்டுள்ளது, தரவு பகிர்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விரைவான ஏஜென்சி செயல்பாடுகளை செயல்படுத்தும்…
புதிய OneHHS அணுகுமுறையால் ஒன்றிணைக்கப்பட்ட AI உத்தியை HHS வெளியிடுகிறது
சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையானது செயற்கை நுண்ணறிவு ஏஜென்சி முழுவதும் பயன்படுத்துவதற்கான புதிய உத்தியை வெளியிட்டுள்ளது, தரவு பகிர்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விரைவான ஏஜென்சி செயல்பாடுகளை செயல்படுத்தும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது. வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டதுHHS AI உத்தியானது AI இணைக்கப்படும் ஐந்து தூண்களை எடுத்துக்காட்டுகிறது: நிர்வாகம் மற்றும் இடர் மேலாண்மையை உறுதி செய்தல்; பயனர் தேவைகளுக்கு உள்கட்டமைப்பை வடிவமைத்தல்; தொழிலாளர் வளர்ச்சி மற்றும் சுமை குறைப்பு ஆகியவற்றை ஊக்குவித்தல்; தங்க-தர அறிவியல் மூலம் ஆராய்ச்சியை வளர்ப்பது; மற்றும் பொது சுகாதார விநியோக நவீனமயமாக்கலை செயல்படுத்துகிறது.
tamil.thinkdaily.in
December 7, 2025 at 9:41 AM