கவிதைகள்
kavithaigal.bsky.social
கவிதைகள்
@kavithaigal.bsky.social
தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம். இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும். இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அத...
தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு
தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அத...
www.kavithaigal.in
February 14, 2026 at 8:30 PM
  காலண்டர் ஆள் பார்த்து அனுப்பி வைத்தானே, காலண்டர் எனக்கெதற்கு? ஆனாலும் நன்றி-  அனுப்பி வைத்தவருக்கு, பணம், உறவு, உலகளக்கும் வாய்மரக்கால் - ...
மாயம் செய்யும் கவிதை: 'காலண்டர்' - விக்ரமாதித்யன்
  காலண்டர் ஆள் பார்த்து அனுப்பி வைத்தானே, காலண்டர் எனக்கெதற்கு? ஆனாலும் நன்றி-  அனுப்பி வைத்தவருக்கு, பணம், உறவு, உலகளக்கும் வாய்மரக்கால் - ...
www.kavithaigal.in
February 14, 2026 at 8:30 PM
பழந்தமிழ் இலக்கியம் நிலவகைகளின் படி ஐந்திணைகளைக் கொண்டு பகுக்கப்படுகிறதை நாம் அறிவோம். இவை ‘அகநிலக் காட்சிகள்’ (Interior Landscapes) என்று A...
அந்தரத் திணை கவிதைகள் - சிறில் அலெக்ஸ்
பழந்தமிழ் இலக்கியம் நிலவகைகளின் படி ஐந்திணைகளைக் கொண்டு பகுக்கப்படுகிறதை நாம் அறிவோம். இவை ‘அகநிலக் காட்சிகள்’ (Interior Landscapes) என்று A...
www.kavithaigal.in
February 14, 2026 at 8:30 PM
(தென்காசி பொருநை இலக்கிய விழா - 2026ல் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) மேக்ஸ் முல்லர் கவிஞர் தேவதேவன் தன் ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பில்...
நித்தியத்துவத்தின் பாணர்கள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
(தென்காசி பொருநை இலக்கிய விழா - 2026ல் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) மேக்ஸ் முல்லர் கவிஞர் தேவதேவன் தன் ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பில்...
www.kavithaigal.in
February 14, 2026 at 8:30 PM
  நான் சந்தோஷமாக இருந்த அன்று என்னைச் சுமந்தபடி போயின வண்ணத்துப் பூச்சிகள். கொண்டுபோய்; ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன இருக்க. தூங்குக எ...
சில தமிழ் கவிதைகள் - சோலைக்கிளி
  நான் சந்தோஷமாக இருந்த அன்று என்னைச் சுமந்தபடி போயின வண்ணத்துப் பூச்சிகள். கொண்டுபோய்; ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன இருக்க. தூங்குக எ...
www.kavithaigal.in
February 14, 2026 at 8:30 PM
கல்பற்றா நாராயணன் எழுதிய இக்கட்டுரைகள் ‘அகழ்’ இதழில் வெளியான போதே பரவலான வாசககவனம் பெற்றவை.  இதில் மூன்று கட்டுரைகள் புனைவு சார்ந்தவை. ஏனைய ...
ஆழத்தில் மணக்கும் மலர்கள் - இசை
கல்பற்றா நாராயணன் எழுதிய இக்கட்டுரைகள் ‘அகழ்’ இதழில் வெளியான போதே பரவலான வாசககவனம் பெற்றவை.  இதில் மூன்று கட்டுரைகள் புனைவு சார்ந்தவை. ஏனைய ...
www.kavithaigal.in
January 14, 2026 at 8:30 PM
வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச...
கவிதையின் நிலையான வடிவம் எது - லட்சுமி மணிவண்ணன்
வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச...
www.kavithaigal.in
January 14, 2026 at 8:30 PM
தாயுமானவர் வேதாந்தக் கவி. அருணாசலக் கவிராயர் நாடகக் கவி; இசைக்கவி. எப்படிச் சொன்னாலும் சரிதான். புதுத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான ஒரு க...
அருணாசலக் கவிராயர் - க.நா.சு
தாயுமானவர் வேதாந்தக் கவி. அருணாசலக் கவிராயர் நாடகக் கவி; இசைக்கவி. எப்படிச் சொன்னாலும் சரிதான். புதுத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான ஒரு க...
www.kavithaigal.in
January 14, 2026 at 8:30 PM
கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவ...
இரு மனங்கள், இரு தீர்வுகள் - அ.க. அரவிந்தன்
கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவ...
www.kavithaigal.in
January 14, 2026 at 8:30 PM
வாமாங்கி (இடபாகத்தாள்) சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.  அங்கு விட்டலனைக் காணவில்லை. ரகுமாயியின் பக்கத்தில் அவன் நி...
சில மராட்டி கவிதைகள் - தமிழில் ஆர். தீபா
வாமாங்கி (இடபாகத்தாள்) சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.  அங்கு விட்டலனைக் காணவில்லை. ரகுமாயியின் பக்கத்தில் அவன் நி...
www.kavithaigal.in
January 14, 2026 at 8:30 PM
புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...
கவிதைப் பற்றி... அஜிதன் நேர்காணல்
புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே , ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு , முப்...
திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் - க.நா.சு
என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே , ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு , முப்...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
1 பைடணி * -ஷாந்தா ஷேலகே பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை.  அதில் பழைய உடைகள்,                           அலங்கார...
மராட்டிய கவிதைகள் - தீபா.ஆர்
1 பைடணி * -ஷாந்தா ஷேலகே பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை.  அதில் பழைய உடைகள்,                           அலங்கார...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
ஒருமுறை சுவாமி வியாசப்ரசாத் வசம் யாரோ ஒருவர் தனது மனத்துயர்களை சொல்லிக்கொண்டு இருந்தார். சுவாமி சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது.  "அந்த கஷ்டங்...
இருளென்றும் ஒளியென்றும் ஒன்று - கடலூர் சீனு
ஒருமுறை சுவாமி வியாசப்ரசாத் வசம் யாரோ ஒருவர் தனது மனத்துயர்களை சொல்லிக்கொண்டு இருந்தார். சுவாமி சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது.  "அந்த கஷ்டங்...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
தேவ குயில் அதிகாலை இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை  ஐன்னல் திறக்குமொரு தருணத்தில்  பாய்ந்து கவ்வி அழிக்கிறது  உந்தன் குரல்.  குரலில் ஒரு குள...
இரா.கவியரசு கவிதைகள்
தேவ குயில் அதிகாலை இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை  ஐன்னல் திறக்குமொரு தருணத்தில்  பாய்ந்து கவ்வி அழிக்கிறது  உந்தன் குரல்.  குரலில் ஒரு குள...
www.kavithaigal.in
December 14, 2025 at 8:30 PM
இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு
இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...
கவித்துவம் - புனைவெழுத்தாளர்கள்
கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...
ஒண்முகில் ஒளிர்வு - கடலூர் சீனு
1 மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் ...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...
என்னில் எடுத்ததொரு நான்... - மதார்
வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
 ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...
சில தமிழ் கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்
 ரசம் அழிந்த கண்ணாடிகள் அந்த குப்பமேட்டில் அங்க அங்க தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. ஆளுக்க எது எதையெல்லாமோ பெறக்கி பத்தரப்படுத்துதாக. ஒரு சின்ன...
www.kavithaigal.in
November 14, 2025 at 8:30 PM
மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...
கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி
மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...
காரைக்காலம்மையார் - க.நா.சு
தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை ...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...
கவிஞர் செல்வசங்கரன் நேர்காணல்
புலிப் பாய்ச்சல் புலியின் உறுமல் அப்புலிக்கே கேட்டது உறுமலைக் கவனிப்பதால் அதன் காதுகளுக்கு கடுமையான வலி ஏற்பட்டபொழுதும் சத்தமாக உறுமி கூர்ந்...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...
சில தமிழ் கவிதைகள் - ரமேஷ் பிரேதன்
நீர் 1 கண்கள் கலங்கி முகமே குளமான நீர் நிலை ஆழம் காண மூழ்குகிறேன் இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில் பாதம் பதிய வசதியாகத் தியானத்தில் அமர்...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM
If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...
If tickled... - DevaDevan
If tickled... If tickled The kid showers flowers. This flower must have learnt from the tree. This tree Which blooms and blooms And blissful...
www.kavithaigal.in
October 14, 2025 at 8:30 PM